சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி தகவலையடுத்து ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
இதனிடையே கட்டு...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலை ரயில்வே சுரங்கப்பாதையில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியுள்ளது.
தண்ணீரைக் கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நிற்கும் நிலையில், புது கு...
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.
இ...
திருவள்ளூர் கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 25 பேருக்கு சம்மன் அனுப்பி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த 25 பேரில் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் ரயில்வே நிர்வாகத்த...
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் , பாலக்காடு எக்ஸ்பிரஸ் , மும்பை செல்லக்கூடிய எக்...
சினிமாவில் காட்டப்படும் சம்பவங்களை வைத்து, தாங்களும் ஹீரோயிசத்தை காட்டலாம் என முயற்சிக்கும் மாணவர்கள், அது தங்களுக்கு தீங்கானது என்பதை உணர வேண்டும் என ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்ன...
சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு, அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆர் பி எப் போலீசார் தெரிவித்தனர்.
இ...